கோரி மறியல்

img

குடிநீர் வழங்கக் கோரி மறியல்

திருவண்ணாமலை மவாட்டம் கலசபாக்கம் அடுத்த கெங்கவரம் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக அனைவருக்கும் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக குடிநீர் வழங்கக் கோரியும், கிராம மக்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

;